Author: Yalarasan
-
தமிழர் பகுதிகளில் ரணில் முன்னிலையில் பரபரப்பு தகவல்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்க பதுளை, நுவரெலிய, மாத்தளை, யாழ்ப்பாணம், கண்டி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் முன்னிலையில் இருக்கிறார் என்று அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். எஹலியகொட பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், 30 வருட யுத்தத்திற்கு முடிவு கட்டி தேசிய பாதுகாப்பை உறுதி செய்தவர் மகிந்த ராஜபக்ச.அதேபோன்று நாட்டிற்கு பொருளாதார பாதுகாப்பும் உணவு…
-
அமெரிக்க தேர்தல் வரலாற்றில் கமலா ஹரிஸ் செய்த புதிய சாதனை
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ் தேர்தல் பிரசாரத்திற்காக, கடந்த ஒரு மாதத்தில் ரூ.4,528 கோடி நிதி திரட்டி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸ் போட்டியிடுவதுடன், குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம்…
-
வடமாகாணத்தில் இராண்டாம் இடம் பிடித்த பாடசாலை
வடமாகாணத்தில் இராண்டாம் இடம் பிடித்த பாடசாலை மன்னார் கல்வி வலயத்தின் மன் முருங்கன் மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை 2024ம் ஆண்டுக்காண விளையாட்டுப்போட்டிகளில் 13வலயங்கங்லோடு விளையாட்டில் பங்குபற்றி இரண்டாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளது இதில் 18வயது பிரிவின் வலைப்பந்தாட்டம் மூன்றாம் இடம் 16 வயது பிரிவு வலைப்பந்தாட்டம் மூன்றாம் இடம் என சாதனை படைக்க இம்மாணவர்களை பயிற்று வித்த பொறுப்பாசிரியர்கள் திரு J .ஒகஸ்ரீன் திருமதி.கில்டா யூட்புனிதராஜா திரு. ஜெபகரன் ஆகியோர் உழைத்தனர் என்பதோடு இந்த…
-
மன்/தட்சணாமருதமடு மகா வித்தியாலய மாணவியின் மறுமொரு வரலாற்றுச் சாதனைகள்.
மன்/தட்சணாமருதமடு மகா வித்தியாலய மாணவியின் மறுமொரு வரலாற்றுச் சாதனைகள். (28-08-2028) 2024 ம் ஆண்டுக்கான மாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் மன்/தட்சணா மருதமடு மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி யோகேஸ்வரன் சுடர்மதி இரண்டாவது வரலாற்று சாதனையினை நிகழ்த்தி மடு வலயத்திற்கு பெருமையினை பெற்று கொடுத்துள்ளார் கடந்த 20ம் திகதி தொடக்கம் 24ம் திகதி வரை இடம்பெற்ற மாகாணமட்ட திறனாய்வு போட்டியில் 18 வயதின் கீழ் பெண்களுக்கான 400M சட்டவேலி நிகழ்ச்சியில் கடந்த ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டிருந்த 1:12:90…
-
ஜனாதிபதி தேர்தலால் வடக்கு கிழக்கு தமிழருக்கு என்ன பயன்
ஜனாதிபதி தேர்தல் ஒவ்வொன்றும் வடக்கு கிழக்கு தமிழருக்கு அவர்களின் வாக்குகளை பெறுவது தான் இலக்காக இருந்து வருகிறது அந்த வகையில் இந்த 2024 டிசம்பர் 21 தேர்தல் நடாத்த தீர்மானங்கள் செய்யப்பட்டது அதில் பெரும்பான்மையான மூவர் தமிழனுக்காக என்று ஒருவர் களத்தில் இறங்க இருக்கும் தேர்தல் எவ்வாறு சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டிய நிலையில் தமிழர்கள் இருக்கின்ற போது உலக அரங்கில் பல இடங்களில் தமிழர்கள் நாடு கடந்த எமது அரசாங்கமும் தீர்மானங்களை தெரிவிக்க வேண்டும்…
-
எனது தமிழ் ஆசானை போல ஒருவர் சஜித்துக்கு கிடைக்கவில்லை: ரணில் பெருமிதம்
கொழும்பு றோயல் கல்லூரியில் எனக்கு கற்பித்த ஆசிரியரை போல ஒரு ஆசிரியர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கிடைக்கவில்லை என்பதாலேயே அவர் நாட்டை பொறுப்பேற்காமல் ஓடியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரசார கூட்டத்தில் மேடையேறிய அவருக்கு கற்பித்த ஆசிரியர் வி.சிவலிங்கம் தொடர்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “வி.சிவலிங்கம் ஆசிரியரிடம் நாம் கொழும்பு றோயல் கல்லூரியில் 1961 மற்றும் 1962ஆம்…
-
கனடா மாகாணம் ஒன்றில் அதிகளவு மரணங்கள் பதிவாகலாம்! வெளியான எச்சரிக்கை
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அதிக அளவு மரணங்கள் பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போதை மருந்து பயன்படுத்தும் பாதுகாப்பு நிலையங்கள் மூடப்படுவதன் மூலம் இவ்வாறு மரணங்கள் பதிவாகும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போதை மருந்து பயன்படுத்துவோருக்கு உதவும் வகையில் கண்காணிக்கப்பட்ட பாதுகாப்பு நிலையங்களில் போதை மருந்து பயன்படுத்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையங்கள் மூடப்படுவதன் மூலம் மித மிஞ்சிய அளவில் போதை மருந்து உட்கொள்ளும் சாத்தியத்தினால் மரணங்கள் வெகுவாக அதிகரிக்கலாம்…
-
நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் பிரதமரின் முக்கிய அறிவிப்பு
மீண்டும் ஜனாதிபதியாக ரணில் தெரிவு செய்யப்பட்டால் அடுத்த பிரதமர் தொடர்பில் அவர் தான் தீர்மானிக்க வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் இதன்போது, “அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா..” என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை ஆயுளை கொண்டுள்ள நாடாளுமன்றம் ஜனாதிபதியிடம் உள்ளது. அவர்…
-
ஏகலைவன் சொல்வதென்ன
மேற்காணப்படும் வாட்ஸ்ப் செய்திமூலம் வெளிக் கொண்டுவரப்பட்ட செய்தியை தற்செயலாக நான் பார்க்க நேரிட்டது. இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை என்னைப் பெரிதும் தாக்கத்திற்கு உள்ளாக்கியது. இதனால் கனடா வாழ் தமிழ் மக்களுக்கு ,சில உண்மை சம்பவங்களை தெரியப்படுத்துவது என் தேசியக் கடமையாகும். கனடாவில் ஆரம்பிக்கப்பட்ட எல்லாச் சங்கங்களையும் ஒருங்கிணைத்து தமிழர் சங்கங்களின் கூட்டமைப்பு தான் (Federation of Tamil sangam)கனடாவில் உலகத் தமிழர் இயக்கத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கிக் கொண்டு இருந்தது. உலக ஒழுங்குக் அமைய கனடாத்…
-
தமிழ் தேசிய வாதிகளே ஒன்று படுங்கள்
தமிழ்த்தேசிய வாதிகளே ஒன்று படுங்கள்! அன்பார்ந்த கனடா வாழ் தமிழ் மக்களே நடைபெறும் கனடா தமிழர் விழாவில் எதிர்வரும் (26/08/2023) பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்- கனடா , தமது கருத்தைப் பரப்புவதற்காக ஒரு சாவடி ஒதுக்கித் தரும்படி,2 , 3 முறை மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு கேட்டு எமக்கு சாவடி ஒதுக்கப்படவும் இல்லை ,எங்கள் வேண்டுகோளை மறுத்தும் எந்தப் பதிலும் கனடாத் தமிழர் விழா அமைப்பாளர்களால் அனுப்பப்படவில்லை. சென்ற வருடம் எமக்கு…