Category: ஆசிரியர் தலையங்கம்
-
‘கடவுள் படங்களையும் மறைத்தோம்…’ – போர் சூழலில் வளர்ந்த தமிழ் பிள்ளையின் கதை
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் தாக்கம் காரணமாக பெற்றோருடன் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த பிராமி என்ற யுவதியின் உருக்கமான வாழ்க்கைப் பதிவு இது. தமிழர் என்ற காரணத்தால் சிறுவயதிலேயே பல்வேறு அச்சங்களையும் பாகுபாடுகளையும் எதிர்கொண்டதாக பிராமி கூறுகின்றார். அவருடைய குழந்தைப் பருவ நினைவுகள், குடும்பப் பிரிவு, நாட்டை விட்டு வெளியேறிய பயணம் மற்றும் புலம்பெயர்ந்த வாழ்க்கையின் சவால்களை இதில் பகிர்ந்துள்ளார். ‘என் குழந்தைப் பருவத்தின் முதல் இரண்டு ஆண்டுகளை யாழ்ப்பாணத்தில் கழித்தேன். ஆனால் இலங்கையைப் பற்றிய என் சிறுவயது…
-
எப்போதுதான் எங்களுக்கு நீதி கிடைக்கும்??????செம்மணியில் எலும்புக்கூடுகளாக்கப்பட்டோர்
செம்மணியில் எம் உறவுகளுக்கு நடந்த அநியாயம்: திகிலூட்டும் மற்றொரு சாட்சி! யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19.07.2026) மூன்றாம் கட்டத்தின் 37 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுப் பணிகளின் போது குழியில் கால்கள் மடக்கி அமர்த்தி வைக்கப்பட்ட நிலையில் எலும்புக் கூட்டுத் தொகுதியொன்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இரண்டாம் கட்ட அகழாய்விலும் இதேபோன்று கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித எலும்புக் கூட்டுத் தொகுதியொன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. கொடூரமாகச் சித்திரவதை…