Author: Yalarasan

  • தமிழா தமிழராய் ஒன்றினை

    தமிழா தமிழராய் ஒன்றினை மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்து பேசு களமாக மாரிவருவதை யாவரும் அறிவீர்கள். இனம் வாழ அரசியல் அகிம்சை, அறவழி மரபுவழிப்போர், என பல் பாரிமான வளர்ச்சி கண்டு நாம் அன்று இனத்திற்க்காக போராடி துரோகத்தாலும் இலங்கை அரசின் இயலாமையில் பல நாடுகளின் உதவியோடு எம் இனத்தின் பாதுகாப்பு இன்று மௌனித்து பதின்னான்கு ஆண்டை கடந்து எம் வாழ்வே தலை கீழாக எமது இளம் சமுதாயம்…

  • தமிழா தமிழராய் ஒன்றினை

    தமிழா தமிழராய் ஒன்றினை மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்து பேசு களமாக மாரிவருவதை யாவரும் அறிவீர்கள். இனம் வாழ அரசியல் அகிம்சை, அறவழி மரபுவழிப்போர், என பல் பாரிமான வளர்ச்சி கண்டு நாம் அன்று இனத்திற்க்காக போராடி துரோகத்தாலும் இலங்கை அரசின் இயலாமையில் பல நாடுகளின் உதவியோடு எம் இனத்தின் பாதுகாப்பு இன்று மௌனித்து பதின்னான்கு ஆண்டை கடந்து எம் வாழ்வே தலை கீழாக எமது இளம் சமுதாயம்…

  • கனடா வறுமை நிலைக்கு செல்கிறதா?

    கனடா வறுமை நிலைக்கு செல்கிறதா? கனடாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செல்வந்த நிலை தொடர்பான இடைவெளி தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சனத்தொகை வளர்ச்சியுடன் ஒப்பீடு செய்யும் போது கனடாவின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக செல்வந்த நாடுகளில் கனடாவின் பொருளாதார வளர்ச்சி நிலைமை போதுமானது அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

  • புதிய கருத்து கணிப்பின் பிரகாரம் முன்னணி வகிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்!

    ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான புதிய கருத்து கணிப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் முன்னணி கருத்து கணிப்பு நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. நம்பர்கள் டொட் எல்.கே (numbers.lk/)என்ற நிறுவனம் இந்தக் கருத்துக் கணிப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு 34.5 வீத ஆதரவு காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. 32.4 வீத ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார…

  • வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெறப்போகும் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி

    இலங்கை வரலாற்று அதிகபடியான வாக்குகளை பெற்று வெற்றிபெறப்போகும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே இருப்பார் என முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், முழு நாடும் அனுரவுக்கு என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மறுமுனையில் சஜித் இப்போதே ஜனாதிபதியாகிவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார். சஜித் மற்றும் அநுர உள்ளிட்ட இவர்கள் அனைவரும் வேடிக்கை பாத்திரங்கள்.…

  • யாழில் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரசார நடவடிக்கை

    தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேத்திரனை ஆதரித்து இன்று (09) யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் அதிக வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஊர்காவற்துறை – தம்பாட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகள் முன்னெடுத்து தேங்காய் உடைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஆலய பிரதமகுருவிற்கு சம்பிரதாய பூர்வமாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு பின்னர் ஊர்காவற்துறை நகர பகுதியில் பிரசார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேவேளை, வடக்கு மாகாண கடற்றொழிலாளர்…

  • தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வெளியிட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

    தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வெளியிட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இலங்கைத் தீவில் சிறிலங்காவின் அரசுத் தலைவர் தேர்தலை மையப்படுத்தி, தமிழர் தேசத்தினால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. விடுதலை அரசியலின் முனைப்பாக தேசமாக, தேசிய இனத்தின் திரட்சியாக, சங்கு சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்குமாறு இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களை, மற்றும் வாக்களிக்க தகுதியுள்ள புலம்பெயர் தமிழர்களை உரிமையோடு வேண்டுகின்றோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்…

  • முன்னாள் போராளி ஒருவர் மரணம்

    முன்னாள் போராளி ஒருவர் மரணம் மன்னார் ஈச்சளவக்கை கிராமத்தில் வசித்து வரும் சின்னப்பர் பாக்கியநாதன் (பாக்கியம்)அவர்கள் (07)நேற்றய தினம் நெஞ்சுவலி என மன்னார் பள்ளமடு வைத்திய சாலைக்கு சென்னு அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்துள்ளார் இவர் கடந்த பதின்னாங்கு வருடங்கள் பயங்கர சட்டத்தின் கீழ் தடுப்பு முகாமில் தண்டனை பெற்று கடந்த வருடமளவில் விடுதலையாகி அவரது குடும்பத்தோடு இணைந்து வாழ்தவர் இவ்வாறு தடுப்பு முகாம்களில் இருந்து வந்தவர்கள் திடீர் மரணம் அடைவது குறிப்பிடத்தக்கது

  • பாடசாலைகளுக்கு இடையிலான “band” இசை போட்டி மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி முதலிடம்

    பாடசாலைகளுக்கு இடையிலான “band” இசை போட்டி மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி முதலிடம் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இடையிலான band இசை போட்டியானது இரணுவத்தின் 54 காலாட்படையின் ஏற்பாட்டில் மன்னார் பொது விளையாட்டரங்கில் இடம் பெற்றது குறித்த போட்டியில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 15 பாடசாலைகள் கலந்து கொண்ட நிலையில் பல்வேறு தகைமையின் அடிப்படையிலும் பிரிவுகளிலும் போட்டிகள் இடம் பெற்றதோடு போட்டிகளில் மதிப்பெண்களின் அடிப்படையில் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி band அணியினர் மாவட்ட ரீதியாக…

  • வவுனியாவில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்- பிரமுகர் மீது முறைப்பாடு

    வவுனியாவில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்- பிரமுகர் மீது முறைப்பாடு99 வவுனியாவில் 14 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு 6 மாதத்திற்கு பின்னரான நிலையில், முன்னாள் போராளி ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (07.09) தெரிவித்துள்ளனர். வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த குறித்த சிறுமியை கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முன்னாள் போராளியும், போராளிகள் நலன்சார்ந்த அமைப்பு ஒன்றின் தலைவருமான அரவிந்தன் செல்வநாயகம் ஆனந்தவர்மன் என்பவரே…