Author: Yalarasan
-
வசந்தன்
வீரவேங்கை வசந்தன் கதிர்காமத்தம்பி வசந்தகுமார் 4ம் வாய்க்கால், ஐயன்குளம், மல்லாவி, முல்லைத்தீவு இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் பிரிவு: சிறப்பு எல்லைப்படை நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: வசந்தன் இயற்பெயர்: கதிர்காமத்தம்பி வசந்தகுமார் பால்: ஆண் முகவரி: 4ம் வாய்க்கால், ஐயன்குளம், மல்லாவி, முல்லைத்தீவு மாவட்டம்: முல்லைத்தீவு வீரப்பிறப்பு: 01.11.1977 வீரச்சாவு: 17.09.2000 நிகழ்வு: யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண படையினருடனான சமரில் வீரச்சாவு துயிலுமில்லம்: ஆலங்குளம் மேலதிக விபரம்: ஆலங்குளம் மாவீரர்…
-
கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை
கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படும் என எதிர்க் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் கனடிய நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என பொலியேவ் தெரிவித்துள்ளார். லிபரல் கட்சிக்கு ஆதரவு வழங்கி வந்த என்.டி.பி கட்சி ஆதரவு வழங்குவதை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் லிபரல் அரசாங்கம்…
-
தமிழ் மக்களே தனது பாதுகாப்பு என்கிறார் அரியநேத்திரன்
நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்த்லில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் முன்மொழியப்பட்டவுடன் பல்வேறு சேறுபூசல் விடயங்கள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.பிரதி பொலிஸ்மா அதிபரால் பாதுகாப்பு அசச்சுருத்தல் தொடர்பில் தனக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு பதில் வாங்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் எனக்கான பாதுகாப்பு என்பது தமிழ் மக்களே எனவும் பகிரங்கமாக அறிவித்துள்ளார். தான் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியதில் இருந்து சமூக ஊடகங்களில் முறையாற்றவிதமான கருத்துக்களை கொண்டு தனது பெயரை…
-
இஸ்ரேல் மீது சரமாரியாக எவுகணைகளை வீசிய ஹிஸ்புல்லா அமைப்பு!
லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறித்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறான நிலையில், வடக்கு இஸ்ரேலில் உள்ள ஷபத் நகரம் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் இடைமறித்து அழித்துள்ளது. இது தொடர்பில் இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, லெபனானிலிருந்து இஸ்ரேல் நகரம் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. முதலில் சுமார் 20 ஏவுகணை வீசப்பட்டன. 30…
-
ஆளில்லா விமானம் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தும் ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா ஆளில்லா விமானம் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனின் 12 தெற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் 76 ஆளில்லா விமான தாக்குதல்களில் 72 ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது இந்த தாக்குதல்களால் இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், ரஷ்யாவின் இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. உக்ரைன் ஜனாதிபதி இம்மாத…
-
குற்றவியல் சட்டத்தை திருத்த அனுமதி
குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எந்தவொரு முறையிலும் உடல் ரீதியிலான தண்டனையை தடை செய்யும் வகையில், தண்டனைச் சட்டம் திருத்தப்பட்டு, அதற்கு உரிய சட்டத்தை உருவாக்குவதற்காக கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, வரைவு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது. சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அதனை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால்…
-
ஜனாதிபதி தேர்தலில் தீவிரமாகும் சர்வதேசத்தின் பார்வை
ஜனாதிபதி தேர்தலில் தீவிரமாகும் சர்வதேசத்தின் பார்வை இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், சர்வதேசத்தின் அவதானம் இலங்கை பக்கம் திரும்பியுள்ளது. இந்நிலையில் சர்வதேச நாடுகள் பல ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தமது ஆதவினை வெளியிட்டு வருவதுடன், இந்தியா நேரடியாக களமிறங்கியுள்ளது. தென்னிலங்கை அரசியல் இவ்வாறு சூடுபிடித்துள்ள நிலையில் மறுபக்கம் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளை…
-
மன்னார் ஈச்சளவக்கை அ த க மாகாண மட்ட மெய் வல்லுனர் போட்டியில் மாணவன் 2தங்க 1வெங்கல பதக்கம் வென்று சாதனை
மன்னார் ஈச்சளவக்கை அ த க மாகாண மட்ட மெய் வல்லுனர் போட்டியில் மாணவன் 2தங்க 1வெங்கல பதக்கம் வென்று சாதனை மன்னார் மடு கல்வி வலயத்தின் ஈச்சளவக்கை அ.த.க பாடசாலையின் பதினாறு வயது பிரிவில் சு சுபோஜன் 300 மீற்றர் சட்ட வேலி ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் அத்தோடு 400 மீற்றர் ஓட்டத்திலும் தங்கப் பதக்கம் மற்றும் 200 மீற்றர் ஓட்டத்திலும் வெண்கலம் வென்று சாதனை இவரின் சாதனைக்கு உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கு…
-
புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு
புலமைப் பரிசில் பரீட்சை நிறைவடைந்தவுடன் மாணவர்களை சுதந்திரமாக நடமாட விடுமாறு விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன், பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாளைய தினம் நடைபெறவுள்ளது. மேலும், புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் தங்களது பிள்ளைகளை ஏனைய பிள்ளைகளுடன் ஒப்பிடுவதை தவிர்க்குமாறும் வைத்தியர் பெற்றோர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாரான மாணவர்கள் அதிக மன…
-
திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இடைநிறுத்தம்
திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதம் நேரடியாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது ஒழுக்கக்கேடான நடத்தை ஒன்று தொடர்பாக விசாரணையை ஆரம்பத்துள்ள நீதிச் சேவை ஆணைக்குழு அவரின் விளக்கத்தைப் கோரி பெற்றதன் பின்னர் அவரைச் சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளது. அவரது இடத்துக்குத் திருகோணமலை பிரதம நீதிவான் பயஸ் ரஸாக் பதில் கடமையாற்றுவார் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…