Category: முக்கிய செய்தி
-
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வெளியிட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வெளியிட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இலங்கைத் தீவில் சிறிலங்காவின் அரசுத் தலைவர் தேர்தலை மையப்படுத்தி, தமிழர் தேசத்தினால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. விடுதலை அரசியலின் முனைப்பாக தேசமாக, தேசிய இனத்தின் திரட்சியாக, சங்கு சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்குமாறு இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களை, மற்றும் வாக்களிக்க தகுதியுள்ள புலம்பெயர் தமிழர்களை உரிமையோடு வேண்டுகின்றோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்…
-
முன்னாள் போராளி ஒருவர் மரணம்
முன்னாள் போராளி ஒருவர் மரணம் மன்னார் ஈச்சளவக்கை கிராமத்தில் வசித்து வரும் சின்னப்பர் பாக்கியநாதன் (பாக்கியம்)அவர்கள் (07)நேற்றய தினம் நெஞ்சுவலி என மன்னார் பள்ளமடு வைத்திய சாலைக்கு சென்னு அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்துள்ளார் இவர் கடந்த பதின்னாங்கு வருடங்கள் பயங்கர சட்டத்தின் கீழ் தடுப்பு முகாமில் தண்டனை பெற்று கடந்த வருடமளவில் விடுதலையாகி அவரது குடும்பத்தோடு இணைந்து வாழ்தவர் இவ்வாறு தடுப்பு முகாம்களில் இருந்து வந்தவர்கள் திடீர் மரணம் அடைவது குறிப்பிடத்தக்கது
-
வவுனியாவில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்- பிரமுகர் மீது முறைப்பாடு
வவுனியாவில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்- பிரமுகர் மீது முறைப்பாடு99 வவுனியாவில் 14 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு 6 மாதத்திற்கு பின்னரான நிலையில், முன்னாள் போராளி ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (07.09) தெரிவித்துள்ளனர். வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த குறித்த சிறுமியை கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முன்னாள் போராளியும், போராளிகள் நலன்சார்ந்த அமைப்பு ஒன்றின் தலைவருமான அரவிந்தன் செல்வநாயகம் ஆனந்தவர்மன் என்பவரே…
-
கனடாவில் 96 மற்று 66 வயது பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்
மிஸ்ஸசாகா பகுதியில் சுமார் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 96 மற்றும் 66 வயதுடைய வயோதிப பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது என்பதுடன் இவை இரண்டும் இரு வேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸாருக்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது. 96 வயதான வயோதிப பெண் வீதியில் நடந்து செல்லும் போது குறித்த நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி…
-
கனடா மாகாணம் ஒன்றில் அதிகளவு மரணங்கள் பதிவாகலாம்! வெளியான எச்சரிக்கை
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அதிக அளவு மரணங்கள் பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போதை மருந்து பயன்படுத்தும் பாதுகாப்பு நிலையங்கள் மூடப்படுவதன் மூலம் இவ்வாறு மரணங்கள் பதிவாகும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போதை மருந்து பயன்படுத்துவோருக்கு உதவும் வகையில் கண்காணிக்கப்பட்ட பாதுகாப்பு நிலையங்களில் போதை மருந்து பயன்படுத்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையங்கள் மூடப்படுவதன் மூலம் மித மிஞ்சிய அளவில் போதை மருந்து உட்கொள்ளும் சாத்தியத்தினால் மரணங்கள் வெகுவாக அதிகரிக்கலாம்…
-
தமிழ் தேசிய வாதிகளே ஒன்று படுங்கள்
தமிழ்த்தேசிய வாதிகளே ஒன்று படுங்கள்! அன்பார்ந்த கனடா வாழ் தமிழ் மக்களே நடைபெறும் கனடா தமிழர் விழாவில் எதிர்வரும் (26/08/2023) பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்- கனடா , தமது கருத்தைப் பரப்புவதற்காக ஒரு சாவடி ஒதுக்கித் தரும்படி,2 , 3 முறை மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு கேட்டு எமக்கு சாவடி ஒதுக்கப்படவும் இல்லை ,எங்கள் வேண்டுகோளை மறுத்தும் எந்தப் பதிலும் கனடாத் தமிழர் விழா அமைப்பாளர்களால் அனுப்பப்படவில்லை. சென்ற வருடம் எமக்கு…
-
கனடா வேண்டாம்: முடிவு செய்துள்ள சர்வதேச மாணவர்கள்
கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களில் அதிகமானோர் இந்தியாவிலிருந்து செல்பவர்கள் என்பது பலரும் அறிந்த விடயம்தான்.என்பதோடு அதிலும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்துதான் அதிக மாணவர்கள் கனடாவுக்கு கல்வி கற்கச் செல்கிறார்கள். இன்னொரு விடயம், கல்வி கற்கச் செல்வோரின் நோக்கம், கல்வி கற்பது மட்டும் அல்ல, கல்வி கற்கச் சென்றதும், தன் வாழ்க்கைத்துணையையும் கனடாவுக்கு வரவழைப்பதும், பின், கனடாவிலேயே குடியமர்வதும்தான் பெரும்பாலான சர்வதேச மாணவர்களின் திட்டம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், சர்வதேச மாணவர்கள் அதிகம் விரும்பும்…
-
கனடாவில் மாடியில் இருந்து விழுந்து பெண் ஒருவரும் சிறுமியும் மரணம்; பல்வேறு கோணங்களில் விசாரணை
கனடாவின் வடக்கு வான்கூவார் பகுதியில் மாடியிலிருந்து விழுந்து இருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பெண் ஒருவரும் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமி ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயர் அடுக்கு மாடி ஒன்றிலிருந்து இந்த இருவரும் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீயணைப்பு படையினர் மற்றும் உயிர் காப்பு உதவியாளர்கள் காயமடைந்த நிலையிலிருந்த இருவரின் உயிரையும் மீட்க முயற்சித்த போதும் அந்த முயற்சி வெற்றி…
-
ஒன்றாரியோவில் இடம்பெற்ற விபத்தில் 21 வயது பெண் பலி
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் விட்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 21 வயதான பெண் ஒருவரே இந்த வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். ஒன்றாறியோ மாகாண பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 412 இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
-
பிரம்டனில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி; ஹரி ஆனந்தசங்கரி என்ன கூறினார்?
கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு வியாழக்கிழமை (15) அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் பிரம்டனில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபி, இலங்கையின் கடந்தகால மீறல்கள் ஒருபோதும் மறக்கப்படமுடியாதவை என்பதற்கும், எமது மீண்டெழும் தன்மைக்குமான நிலையான சின்னமாக திகழும் என கனடாவின் சுதேசிய உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மேமாதம் 18 ஆம் திகதியை தமிழினப்படுகொலை அதேவேளை நினைவு தூபி தொடர்பில் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ்…