முன்னாள் போராளி ஒருவர் மரணம்
மன்னார் ஈச்சளவக்கை கிராமத்தில் வசித்து வரும் சின்னப்பர் பாக்கியநாதன் (பாக்கியம்)அவர்கள் (07)நேற்றய தினம் நெஞ்சுவலி என மன்னார் பள்ளமடு வைத்திய சாலைக்கு சென்னு அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்துள்ளார் இவர் கடந்த பதின்னாங்கு வருடங்கள் பயங்கர சட்டத்தின் கீழ் தடுப்பு முகாமில் தண்டனை பெற்று கடந்த வருடமளவில் விடுதலையாகி அவரது குடும்பத்தோடு இணைந்து வாழ்தவர் இவ்வாறு தடுப்பு முகாம்களில் இருந்து வந்தவர்கள் திடீர் மரணம் அடைவது குறிப்பிடத்தக்கது
Leave a Reply