Tag: #Election#mullaitthiwu#ravikaran#eelamurasu#srilankanews
-
முள்ளிவாய்க்கால் நினைவு தூபில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய புதிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன்
முள்ளிவாய்க்கால் நினைவு தூபில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய புதிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்றைய தினம் (14) இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம்(15) முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார் நேற்றைய தினம் (14) இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தாெகுதியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பாக போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்…