Tag: #Election#mullaitthiwu#eelamurasu#srilankanews

  • முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி மாவட்ட அரசாங்க அதிபர்

    முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி மாவட்ட அரசாங்க அதிபர் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார் சற்று முன்னர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார் இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் நாளையதினம் (14) இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் தாெடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அனைத்து தேர்தல் பணிகளும் பூர்த்தியாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில்…

  • முல்லைத்தீவில் 37 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர் வாக்களித்து வருகின்றனர்

    முல்லைத்தீவில் 137 வாக்களிப்பு நிலையங்களில் சுமூகமாக இடம் பெற்று வரும் வாக்களிப்பு முல்லைத்தீவில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை(21) காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள் இடம் பெற்றாலும்…