Tag: #Anura#eelamurasu#srilankanews

  • அநுரவின் ஆட்சிக்கு பெரும் சவாலாகும் திருகோணமலை துறைமுகம்!

    இலங்கையின் முக்கிய சொத்துக்களின் புவிசார் மூலோபாய மகுடமாகும் திருகோணமலை துறைமுகத்தின் மீதான சர்வதேசத்தின் கண்ணோட்டமானது பரந்த பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்தே நகர்ந்து செல்கிறது. இந்த துறைமுகத்திற்குள் நிலையான தடமொன்றை பதிக்க அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. மேலும், கடந்த காலங்களில் திருகோணமலை கடற்படை தளத்தில் இடம்பெற்ற பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேசம் முழு கவணத்தையும் செலுத்தியமையை காணக்கூடியதாய் இருந்தது. இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு சென்று இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில்…

  • அநுரவின் முடிவினால் சர்வதேசம் அதிர்ச்சி

    கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஜே.வி.பியினரால் ஒருபோதும் தமிழ் மக்கள் எந்தவித தீர்வினையும் பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தினால் வழமைப்போன்று தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்படுவர் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, அநுர குமார திசாநாயக்க கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களுக்கான பல வாய்ப்புகளை எதிர்ப்பதற்கும், முறிப்பதற்கும்,தடுப்பதற்கும் தீவிரமாக செயற்பட்டவர். யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்ட ஜே.வி.பியினர் இன்று வரையில் மாறாமல் அவ்வாறே தமிழர்களுக்கு…