Category: பிரதான செய்தி
-
புதிதாக அச்சிடப்பட்ட பணம்: இலங்கை மத்திய வங்கி விளக்கம்
இலங்கை மத்திய வங்கி திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையற்றவை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய வங்கியின் திறந்த சந்தை செயல்பாடுகள் மூலம் பணப்புழக்கத்தை வழங்குவது ஒரு சாதாரண மத்திய வங்கி நடவடிக்கையாகும். வட்டி வீதங்களை நிர்வகிப்பதன் மூலம் விலை ஸ்திரத்தன்மையை…
-
சர்வதேச சந்தையில் குறைந்துள்ள தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. அதன்படி உலக சந்தையில் இன்று (28) தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 2,733.33 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,747.59 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. மேலும், இலங்கை சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 804,659 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை, 24 கரட் தங்கம் 1 கிராமின் விலை 28,390 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 1 கிராமின் விலை 26,030 ரூபாவாகவும்,…
-
சிங்கப்பூரில் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு சிறைத்தண்டனை
அதிகாரத்தில் இருக்கும் போது பரிசுப்பொட்களை கையூட்டலாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 62 வயதான ஈஸ்வரன் சுமார் நான்கு லட்சம் சிங்கப்பூர் டாலர்கள் பெறுமதியான பரிசுப் பொருட்களை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஃபோர்மிளா வன் க்ரோன்ப்ரீ மோட்டார் போட்டிகளுக்கான நுழைவு சீட்டுகள், சைக்கிள்கள், மதுபானம் மற்றும் தனியார் ஜெட் பயணம் போன்றவற்றை முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் பரிசாக பெற்றுக் கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த குற்றச்செயல்களுக்காக முன்னாள் அமைச்சர்…
-
ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (25) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இந்த விசேட உரையானது நாளை இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.