Category: கனடா செய்திகள்
-

இனி மேல் கனடாவுடன் எந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையும் இல்லை ; டிரம்ப் வெளியிட்ட தகவல்
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது.கனடாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். வரிகளுக்கு எதிராக தொடங்கப்பட்ட வர்த்தக பிரச்சாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் அறிக்கையை கனடா தவறாக மேற்கோள் காட்டியதாக குற்றம் சாட்டிய பின்னர் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார். இனி மேல் கனடாவுடன் எந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையும் இல்லை ; டிரம்ப் வெளியிட்ட தகவல் | No More…
-
மீண்டும் கனடாவை சீண்டிய டொனால்ட் ட்ரம்ப்
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பேசியுள்ளார். கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டிய விடயத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பேசியுள்ளார். நேற்று அமெரிக்க இராணுவத் தலைவர்கள் முன் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அப்போது, அமெரிக்காவின் Golden Dome ஏவுகணை பாதுகாப்பு திட்டம்…
-

அமெரிக்கா – கனடாவில் சுனாமி பேரழிவு.. வெளியான அதிர்ச்சி தகவல்!
ஏஐ (AI) தொழில்நுட்பத்தினால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் மூன்றாம் உலகப்போர் தொடர்பில் உலகலாவிய ரீதியில் கவலை எழுந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் அகடமி (PNAS) வெளியிட்டுள்ள ஆய்வு, அமெரிக்கா மற்றும் கனடாவில் ஏற்பட உள்ள பேரழிவு தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் இருந்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா வரை நீண்டுள்ள பகுதி காஸ்கேடியா துணை மண்டலம் (cascadia subduction zone) என அழைக்கப்படுகிறது. இந்த காஸ்கேடியா பகுதியில், 9 ரிக்டர் அளவிலான…
-

கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..!
கனடாவின் ஒட்டாவா, மான்ரியல், எட்மண்டன், வின்னிப்பெக், கல்கரி மற்றும் வான்கூவர் ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களில் குண்டுவெடிப்பு மிரட்டல் காரணமாக விமானச் சேவைகள் தற்காலிகமாகத் தாமதமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏர் கனடா விமான நிலையங்களின் வலைத்தளத்தில், ஏராளமான விமானங்களில் புறப்படும் நேரங்களில் ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கனடாவின் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கூற்றுப்படி, முக்கிய கனேடிய விமான நிலையங்கள் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல்களைப் பெற்றதைத் தொடர்ந்து சில…
-
“கனடாவில் அடுத்த தமிழின அழிப்பு நினைவுத்தூபி: தமிழ் டயஸ்பொறாவின் வரலாற்றுச் சாதனை”
டொராண்டோ, மே 2025 – கனடாவின் Toronto நகர சபையில், தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைப்பதற்கான முக்கியமான தீர்மானம் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டுள்ளது. “கனடாவில் அடுத்த தமிழின அழிப்பு நினைவுத்தூபி: தமிழ் டயஸ்பொறாவின் வரலாற்றுச் சாதனை” டொராண்டோ, மே 2025 – கனடாவின் Toronto நகர சபையில், தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைப்பதற்கான முக்கியமான தீர்மானம் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கனடிய அரசியல் வரலாற்றிலும், சர்வதேச தமிழர் உரிமைப் போராட்ட வரலாற்றிலும் ஒரு புதிய அத்தியாயமாக…
-

டொரண்டோவுக்கு வந்த விமானத்தில் தட்டம்மை நோயாளி
அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உடனடி மருத்துவ ஆலோசனை தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் டொரண்டோவுக்கு வந்த ஏர் கனடா விமானத்தில் ஒரு தட்டம்மை நோயாளி கண்டறியப்பட்டதைக் கருத்தில் கொண்டு, பீல் பொது சுகாதாரத்துறை (PPH) விசாரணை நடத்தி வருகிறது. இதன் மூலம், இந்த ஆண்டில் அந்த பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. கடந்த 3ஆம் திகதி சீடலிலிருந்து டொரண்டோவுக்கு வந்த ஏர் கனடா விமானம் AC540-ல் பயணித்தவர்கள், அல்லது அதே நாளில்…
-
கனடாவில் கைது செய்யப்பட்ட நான்கு தமிழ் இளைஞர்கள்
கனடாவில் கைது செய்யப்பட்ட நான்கு தமிழ் இளைஞர்கள் கனடாவில் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுகளை நான்கு தமிழர்கள் எதிர்கொள்கின்றனர். கியூபெக் மாகாணத்தில் வீடொன்றில் தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுகளை நான்கு தமிழர்களும் எதிர்கொள்கின்றனர். இந்த குற்றச்சாட்டின் கீழ் பின்கோர்ட் (Pincourt) பகுதியை சேர்ந்த 35 வயதான சுகிர்தன் சிவனேசன், இல் பிசார்ட் (Île Bizard) பகுதியை சேர்ந்த மகிந்தன் சிவலிங்கம், மொன்ரியல் பகுதியை சேர்ந்த 40 வயதான ஜெசிந்தன் சிவலிங்கம், பியர்பொண்ட்ஸ் (Pierrefonds)…
-
கனடிய தமிழர் பேரவை (CTC) கெளரவ ஜனாதிபதி அவர்களுக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு கனடிய தமிழர் பேரவையின் வாழ்த்துக்கள். கனடிய தமிழர் பேரவை (CTC) கெளரவ ஜனாதிபதி அவர்களுக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களின் மகத்தான வரலாற்று வெற்றிக்கு இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) கனடிய தமிழர் பேரவை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர். இந்த கடிதத்தில், CTC தமிழ் கனடியர்களின்…
-
கனடாவில் மற்றுமொரு உணவு பொருள் தொடர்பில் எச்சரிக்கை
கனடாவில் குளிரூட்டப்பட்ட வொபல் உணவு பண்டம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவு பண்டத்தில் லிஸ்திரியா தாக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் குறித்த உணவு பண்டத்தை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட வொபல்ஸ் வகைகள் ஏற்கனவே இவ்வாறு சந்தையில் இருந்து மீள பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒரு பின்னணியில் 365 வோல்புட்ஸ் என்ற பண்டக்குறியை கொண்ட வொபல்ஸ் வகைகளையும் சந்தையிலிருந்து மீள பெற்றுக்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய…
-
கனடா அமைச்சரவையில் இடம்பிடித்த இரு தமிழர்கள்!
கனடா அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இரு தமிழர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர். அந்தவகையில் , போக்குவரத்து துறை அமைச்சராக அனிதா ஆனந்தும் , போக்குவரத்து துணை அமைச்சராக அருண் தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் நாயகத்தின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் அனிதா ஆனந்த் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார். அதேவேளை அமைச்சரவையில் இருந்து போக்குவரத்து அமைச்சர் Pablo Rodriguez விலகிய நிலையில் புதிய அமைச்சராக அனிதா ஆனந்த் பதவியேற்றுள்ளார். திறைசேரி வாரியத் தலைவராக இருந்த அனிதா ஆனந்திற்கு போக்குவரத்து அமைச்சு…