Category: கட்டுரைகள்

  • இலங்கை பள்ளர் – பாண்டியர் தொடர்பு: மறைக்கப்பட்ட வரலாறா?

    இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் தமிழ்ச் சமூகக் குழுக்களில் பள்ளர் சமூகமும் ஒன்றாகும். தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக மக்கள் இடம்பெயர்வு, வணிகம், அரசியல் மற்றும் இராணுவத் தொடர்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பாண்டியர் மற்றும் சோழர் காலங்களில் தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகள் குறிப்பிடத்தக்கவை. அப்படியானால் இலங்கைப் பள்ளர்களுக்கும் பாண்டியர்களுக்கும் தொடர்பு இருந்ததா? இது வரலாற்று ஆய்வுக்கு உரிய முக்கியமான கேள்வியாகும். சில சமூக வரலாற்றுக் கருத்துகள், தென்னிந்தியாவில் இருந்து…

  • தன்னை ஆதரித்த மனிதரின் கடைசி ஊர்வலத்தில் கலந்து கொண்ட யானைகள்.

    தென்னாப்பிரிக்காவில் “துலா துலா” (Thula Thula) சரணாலயத்தின் பெயர் கேட்டவுடன், நம் நினைவுக்கு வருவது வெறும் அடர்ந்த காடு மட்டுமல்ல. அந்தக் காட்டில் ஆட்சி செய்த, ஆனால் மனிதர்களின் செயல்களால் உயிரையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட காட்டு யானைக் கூட்டமும்தான். அந்த யானைக் கூட்டம் எந்த அளவுக்கு முரட்டுத்தனமாக இருந்தது என்றால், மனிதர்களைக் கண்டவுடன் தாக்குவது, வேலிகளை உடைத்துக்கொண்டு கிராமங்களுக்குள் நுழைவது என மிகவும் ஆபத்தானதாக இருந்தது. அதிகாரிகளாலும் அந்த யானைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டபோது,…

  • தங்கத் தட்டில் தொடங்கி வெறுங்கையில் முடிந்தது — இலங்கையின் 1948முதல் 2020வரையிலான பொருளாதார வீழ்ச்சியின் வேர்கள்

    அறிமுகம் 1948இல் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றபோது, இலங்கை (அப்போது சிலோன்) ஆசியாவின் இரண்டாவது செல்வந்த நாடாக இருந்தது — ஜப்பானுக்கு அடுத்தபடியாக. அமைதியான ஜனநாயகம், வளமான தேயிலைப் பொருளாதாரம், வளர்ந்த உள்கட்டமைப்பு, திறமையான நிர்வாகம், சிறந்த சுகாதார-கல்வி அமைப்பு — இவை அனைத்தும் இருந்த ஒரு நாடு, எப்படி 70 ஆண்டுகளுக்குள் 2022இல் அதன் வரலாற்றின் மோசமான கடன் இயல்புநிலைக்குள் சென்றது? இந்தக் கேள்விக்கான பதில், 2020க்குப் பிறகான தவறுகளில் இல்லை — அது சுதந்திரத்திற்குப் பிறகான…

  • கடலுக்கு அடியில் இயற்கையே நடத்தும் ‘கோல்டு ஃபேக்டரி’;

    கடலுக்கு அடியில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகள் எப்படி இயற்கை தங்கத் தொழிற்சாலைகளாக செயல்படுகின்றன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். தங்கம் அதன் அரிதான தன்மைக்காக நீண்ட காலமாகவே மதிப்புமிக்கதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், தங்கம் ஏன் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கிறது, மற்ற இடங்களில் கிடைப்பதில்லை என்ற கேள்வி விஞ்ஞானிகளிடையே நீண்ட காலமாக இருந்தது. பெருங்கடல்களின் ஆழத்தில், மனிதர்களின் பார்வைக்கு அப்பாற்பட்ட பகுதியில், பல மில்லியன் ஆண்டுகளாக இதற்கான விடை உருவாகி வந்துள்ளது.…

  • 60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

    தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களின் ஆக்சன் கிங் அர்ஜுனும் ஒருவர். துவக்கம் முதலே சண்டை காட்சி அதிகம் உள்ள படங்களில் நடித்து ஆக்சன் ஹீரோவாகவே மாறினார் அர்ஜுன். பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரே சொந்தமாக படங்களை தயாரித்து, இயக்கி, நடித்தார். அப்படி உருவான சேவகன், பிரதாப், ஜெய்ஹிந்த் போன்ற படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தன. ஷங்கர் இயக்கத்தில் ஜென்டில்மேன் முதல் ஆகிய படங்களிலும் அர்ஜுன் நடித்திருந்தார். சமீபத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான…

  • மனதை அமைதியாக்கும் கலை – மாபெரும் நிசப்தத்தின் வல்லமை (Stillness is the Key)

    . ​இன்றைய நவீன உலகம் எப்போதும் ஒருவிதமான இரைச்சலிலும், பதற்றத்திலும், வேகத்திலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. “யார் வேகமாக ஓடுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்” என்று சமூகம் நம்புகிறது. ஆனால், உண்மையான அதிகாரம் என்பது வேகத்தில் இல்லை; அது ‘அசைவற்ற அமைதியில்’ (Stillness) இருக்கிறது. . எப்பேர்ப்பட்ட புயல் அடித்தாலும், சலனமே இல்லாமல் ஆழ்ந்த நிசப்தத்தில் இருக்கும் கடலின் அடி ஆழத்தைப் போல, உங்கள் மனதை அசைவற்ற ஒரு கோட்டையாக மாற்றுவதே நமது இந்தப் பயிற்சியின் மாபெரும் நோக்கம்.…

  • செயற்கை நுண்ணறிவும், நீர் பற்றாக்குறை அபாயமும்!

    செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பம் இன்று உலகம் முழுவதும் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. மருத்துவம், கல்வி, தொழில்துறை, வங்கிச் சேவை, விவசாயம் மற்றும் போக்குவரத்து என மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் ஏ.ஐ. தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது. இது மனிதர்களின் பணிச்சுமையைக் குறைத்துச் செயல்திறனை அதிகரிக்கும் தொழில்நுட்பமாகப் பார்க்கப்பட்டாலும், இதன் வளர்ச்சியால் சுற்றுச்சூழல் குறித்த கவலைகளும் எழுந்துள்ளன. குறிப்பாக, ஏ.ஐ. பயன்பாடு அதிகரிப்பதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு…

  • இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கி 43 ஆண்டுகள்

    43 ஆண்டுகளுக்கு முன்பு, 1983 ஜூலை கடைசி நாட்களில், ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கத்தினதும் பாதுகாப்புப் படைகளினதும் ஆதரவுடன் சிங்களப் பேரினவாத குண்டர்கள் கொழும்பு மற்றும் இலங்கையின் பிற பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்டனர். இது பிரிவினைவாத, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் நடத்தப்பட்ட 26 ஆண்டுகால இனவாதப் போரைத் தூண்டியது. 1 ஆகஸ்ட் 1983 அன்று இலங்கையின் கொழும்பு நகரின் புறக்கோட்டை பகுதியில் தமிழர்களின் கடைகள் எரிக்கப்பட்டன. இனக்…

  • மாந்தை துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளில் உலகின் மிகப்பழமையான கிராம்பு கண்டெடுப்பு

    சமையலிலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் நறுமணப் பொருளான கிராம்பு பயன்படுத்தப்படுகின்றது. உலகளவில் இந்தோனீசியா மிகப்பெரிய கிராம்பு உற்பத்தியாளராக உள்ளது. அதேவேளையில், இந்தியா உலகின் முக்கிய கிராம்பு இறக்குமதியாளர்களில் ஒன்றாக விளங்குகிறது ஆனால், நவீன வர்த்தக உலகிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட உலகின் மிகப்பழமையான கிராம்பு மாதிரி எங்கு கண்டெடுக்கப்பட்டது தெரியுமா? இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள பண்டைய ‘மாந்தை’ (பண்டைய காலத்தில் ‘மகாதீத்த’) துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளில், அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட உலகின் மிகப்பழமையான…

  • செவ்வாயில் பழங்கால ஏரியைக் கண்டுபிடித்த நாசாவின் ரோவர்

    செவ்வாய் கிரகம் வறண்ட பாலைவனம் மட்டுமல்லஇ அது ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த ஈரமான உலகமாக இருந்திருக்கலாம் என்பதை நாசாவின் பெர்சீவரன்ஸ் ரோவர் கண்டறிந்துள்ளது. செவ்வாய் கிரகம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சிவப்பு நிறப் பாறைகளும், வறண்ட பாலைவனமும் தான். ஆனால், செவ்வாய் வெறும் வறண்ட கிரகம் மட்டுமல்ல, அது ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த ஈரமான உலகமாக இருந்திருக்கலாம் என்ற உண்மையைச் சமீபத்திய கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற…