Category: கட்டுரைகள்
-
வியக்கவைக்கும் கடலடி அறிவியல் உண்மை
மூளையும் ரத்தமும் இல்லாத ஜெல்லிமீன்கள் மற்றும் கடல் சாமந்திகள் கூட தினமும் 8 மணிநேரம் தூங்குகின்றன என்ற ஆச்சரியமான உண்மையை பார்-இலான் பல்கலைக்கழக ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. தூக்கம் என்பது மனிதர்களுக்கோ அல்லது பெரிய விலங்குகளுக்கோ மட்டுமே உரிய ஒன்று என நீங்க நினைத்தால், அது தவறு. ரத்தமும் இல்ல, மூளையும் கூட இல்ல, ஆனாலும் ஜெல்லிமீன்கள் மற்றும் கடல் சாமந்திகள் கூட தினமும் நிம்மதியாகத் தூங்குகின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சமீபத்தில் பார்-இலான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்…
-
உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!…
நம் உடலின் ஒவ்வொரு Organ-மும் ஆரோக்கியமாக செயல்பட, சத்தான Healthy Diet மற்றும் Balanced Nutrition மிகவும் அவசியம். ஒரு உணவு மட்டும் எந்த உறுப்பையும் ‘சரி செய்யாது’ அல்லது ‘குணப்படுத்தாது’. ஆனால், சில உணவுகள் குறிப்பிட்ட உறுப்புகளின் இயல்பான செயல்பாட்டை ஆதரிக்கும் ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. இரத்தம் (Blood): பீட்ரூட்: மாதுளை, பூண்டு போன்றவை இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் பயனுள்ள தாவரச் சேர்மங்களை வழங்குகின்றன. இவை ஆரோக்கியமான உணவுமுறையின் ஒரு பகுதியாக இருக்கலாம். மூளை (Brain): புளூபெர்ரி:…
-
ரொனால்டோ எனும் மனிதநேயன்
2014 ஆம் ஆண்டு, ஸ்பெயினைச் சேர்ந்த எரிக் ஓர்டிஸ் குரூஸ் என்ற 10 மாதக் குழந்தைக்கு ‘கார்டிகல் டிஸ்ப்ளாசியா’ (Cortical Dysplasia) என்ற அரிய வகை மூளை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த குழந்தைக்கு ஒரு நாளைக்கு 30 முறைக்கு மேல் கடுமையான வலிப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தான நிலை உருவானது. குழந்தையைக் காப்பாற்ற உடனடியாக அவசர மூளை அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அதற்கு ($83,000) வரை பெருந்தொகை தேவைப்பட்டது. அவ்வளவு பணத்தைத் திரட்ட முடியாமல்…
-
கவிஞர் கண்ணதாசனும் தத்துவங்களும்
கவியரசன் கண்ணதாசன் சென்னைக்கு வந்தது சினிமாவிற்கு பாட்டு எழுதுவதற்கு அல்ல, ஆனால் சூழல் அவரை பாடலாசிரியராக்கியது. நல்ல காலம் அதனால்தான் நாம் நாலாயிரத்திற்கும் அதிகமாக நல்ல பாடல்களை பெற்றோம் என்றார் அவரது மகனும் அவருக்கு உதவியாளராகவும் இருந்த கண்மணி சுப்பு. காலங்களில் அவன் வசந்தம்’ என்ற தலைப்பில் கண்ணதாசனின் புகழ்பாடும் நிகழ்வை இசைக்கவி ரமணம் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தி வருகிறார். மாதந்தோறும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் நடைபெறும் இந்த நிகழ்வில் அவருடன் கண்ணதாசனை வாசிப்பவர்களும்,…
-
கால்பந்து உலகின் புதிய இளவரசன் லாமின் யமால்
கால்பந்து உலகின் புதிய இளவரசன் லாமின் யமாலின் வியக்க வைக்கும் வாழ்க்கை வரலாறு! நண்பர்களே, உங்கள் 15 அல்லது 16 வயதில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? பள்ளிக்கூடம், தேர்வுகள், நண்பர்களுடன் அரட்டை என்றுதானே இருந்திருக்கும்? ஆனால், அதே வயதில் உலகக் கால்பந்து வரலாற்றின் அத்தனை சாதனைகளையும் தலைகீழாக மாற்றி எழுதியவர்தான் லாமின் யமால் இன்று பேஸ்புக்கில் எந்தப் பக்கம் பார்த்தாலும் இவர்தான் பேச்சு. இவர் கோல் அடித்ததும் தனது விரல்களால் காட்டும் ‘304’ என்ற குறியீடு உலகப்…
-
இலங்கையின் இனக்கலவரங்களும் ஆறாத வடுக்களும்…
இரண்டு இனக் கலவரங்கள்… ஒரு குடும்ப தலைவியின் வாக்குமூலம். 1958 , 1983 கலவரங்களின் நேரடி சாட்சிகளில் ஒருவர் திலகா மயில்வாகனம். கொழும்பு ரோயல் கல்லூரியில் 20 வருடங்கள் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்.. இவரும், குடும்பத்தினரும் 1984 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தனர். அந்த கலவரங்களின் பயங்கரமான அனுபவங்களை ஊடகம் ஒன்றுக்கு சில வருடங்களுக்கு முன் திலகா பகிர்ந்து கொண்டார். – 1958 ஆம் ஆண்டு நாங்கள் எங்கள் நான்கு பிள்ளைகளுடன் கல்கிசையில் வசித்து வந்தோம்.…
-
எல்லோரிற்கும் பொதுவானவன் நான்….
நிச்சயமற்ற அந்த அறையில் நான் கண்ட நிதர்சனம்… இன்று ஒரு துக்க நிகழ்விற்காக நான் நுழைந்த அந்தப் பிணவறை , வாழ்க்கையைப் பற்றிய எனது பார்வையையே மாற்றிவிட்டது. அங்கே நான் கண்ட காட்சிகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. குளிர்ந்த தரையில் மனித உடல்கள். சில மேசைகளின் மீது. சில உடற்கூறு பரிசோதனைக்காகத் தயாராக. உயிருடன் இருந்தபோது பதவி, பணம், புகழ், அழகு,அதிகாரம் என்று பெருமை கொண்டிருந்த மனிதர்கள், இப்போது எந்த அடையாளமும் இல்லாத அமைதியான உடல்களாக மட்டுமே…
-
இலங்கையின் முதல் பெண் பொறியியலாளர்
நாட்டின் முதல் பெண் பொறியியலாளர் ஒரு தமிழர் என்பது தெரியுமா? கலாநிதி பிரேமலா சிவசேகரம் இலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் மற்றும் முதல் பெண் சிவில் பொறியியலாளர் எனப் போற்றப்படுகிறார். 1960களில் ஆண்களால் பெரிதும் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒரு துறைக்குள் நுழைந்து சாதனை படைத்த முன்னோடி பெண் இவர். இவரது வாழ்க்கைப் பயணம் விடாமுயற்சி, கல்விச் சிறப்பு மற்றும் சமூக எதிர்பார்ப்புகளை சவால் செய்யும் துணிச்சலை வெளிப்படுத்துகிறது. ஆரம்ப வாழ்க்கை இவர் 1942 ஆம் ஆண்டு ஏப்ரல்…
-
மனிதம் இவர்களை போன்றவர்களாலேயே வாழ்கிறது
‘1983 இனக்கலவரத்தை இப்போது நான் திகிலுடன் நினைத்துப் பார்க்கிறேன். ஆனால் அப்போது 6 வயது கூட நிரம்பாத ஒரு குழந்தையாக எனக்கு அது விளையாடும் நேரமாகவே தோன்றியது. எங்களது நெருங்கிய நண்பர்களான சுமார் 35 தமிழர்கள் எங்கள் வீட்டில் தஞ்சமடைந்தனர். அரசியல் உள்நோக்கம் கொண்ட வன்முறைக் கும்பல்களிடம் இருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு தேவைப்பட்டது. எனது தந்தை வீட்டின் வாசலில் தைரியமாக நின்று கொண்டு, வன்முறையாளர்களை உள்ளே வரவிடாமல் தடுத்து எங்கள் தமிழ் நண்பர்களின் உயிர்களைக் காப்பாற்றினார்.’ –…
-
பணம் எனும் காகிதம்
பணத்தை கையில பிடிச்சி, கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா.. அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு பெயர்கள்.. கோயில் உண்டியலில் செலுத்தினால் காணிக்கை யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை அர்ச்சகருக்குக் கொடுத்தால் தட்சணை கல்விக் கூடங்களில் கட்டணம் திருமணத்தில் வரதட்சணை திருமண விலக்கில் ஜீவனாம்சம் விபத்துகளில் இறந்தால் நஷ்டஈடு ஏழைகள் கேட்டுக் கொடுத்தால் தர்மம் நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் தானம் திருமண வீடுகளில் பரிசாக மொய் திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது கடன்…