Author: ped36
-
அமலாக்கத்துறை, ஐ.டி, சி.பி.ஐ.தான் பிரதமர் நரேந்திரமோடியின் குடும்பம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
சென்னை : ‘அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. தான். பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது ஆங்கில செய்தி நாளேடு. பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டுவிட்டன.
-
பிரசாரத்தின் போது கடையில் கூழ் குடித்து யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்திய தமிழிசை
சென்னை, தென்சென்னையில் பிரசாரத்தின் போது கடையில் கூழ் குடித்து யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தினார் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை. தெலங்கானா கவர்னராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இவர் தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
-
பாபுவின் யாழ்பாணம் போக ரெடியா? பாடல் 172 K தாண்டி Tiktok இல்..வேற மாதிரி மாஸ்
பாபுவின் யாழ்பாணம் போக ரெடியா….பாடல் 172 K தாண்டி Tiktok இல்..வேற மாதிரி மாஸ் இலங்கை என்றாலே பலருக்கும் பல விடயங்கள் நினைவுக்கு வந்தாலும் பைலா இசையை யாரும் மறக்க மாட்டார்கள். அந்த பைலா இசைக்கு பெரிய ஒரு வரலாறு இருப்பதும் , அந்த இசையை மீண்டும் கேட்போமா என்ற ஆவலும் சமீபத்தில் தான் தெரியவந்தது . பாபு ஜெயகாந்தன் இந்த ஒரு பெயர் தான் இன்று உலகம் பூராகவும் உள்ள பைலா ரசிகர்களை திருப்தி படுத்தி…
-
மலையகத்தில் இருந்து வீச தயாராகும்இளம் இசைப்புயல் கவின்ஷாந்த்
இலங்கையின் பல இசை கலைஞர்கள் மலையகத்தில் இருந்து உருவாகியுள்ளார்கள். அதில் ஒரு சிலர் சாதனை படைத்து வருகிறார்கள். ஆனால் பல புதியவர்களை நாம் கண்டுக்கொள்வதில்லை . இது தான் மூத்தவர்களும் , ஊடகங்களும் செய்யும் தவறு . பழைய ஏற்கனவே பல மேடைகளில் பாடி , சாதனை படைத்தவர்களை புறக்கணிக்காமல் புதியவர்களுக்கும் எம்மால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும் . அப்படி புதியவர்கள் பலருக்கு மத்தியில் எமக்கு அறியப்பட்டவர் கவின் ஷாந்த் . பல இசை திறமைகளை…
-
இந்த வார ராசிபலன் ( ஏப்பிரல் 03 )
தேதி: Monday, April 1, 2024 to Sunday, April 7, 2024 மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். தனவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாக கழியும். உறவுகளுடன் சென்று மகான்கள் தரிசனம் செய்து மகிழ்வார்கள். மேடைப் பேச்சாளர்கள் தங்கள்…
-
இந்த வார ராசிபலன் ( ஏப்பிரல் 02 )
தேதி: Monday, April 1, 2024 to Sunday, April 7, 2024 மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். தனவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாக கழியும். உறவுகளுடன் சென்று மகான்கள் தரிசனம் செய்து மகிழ்வார்கள். மேடைப் பேச்சாளர்கள் தங்கள்…
-
ஈழத்துத் திரைப்படம் “ஏணை”..!!
குடும்பமாக வீட்டிலிருக்கும் இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தினரோடு ஒன்றாக இருந்து கட்டாயம் ஒருதடவையாவது பார்க்க வேண்டிய ஈழத்துத் திரைப்படம் “ஏணை”. நாங்கள் திரையரங்கில் இரு தடவைகளும், இன்று மீண்டும் யூடியூப்பில் ஒருதடவையும் பார்த்தோம். ஈழத்துத் திரப்படம் என்று கூறிக்கொண்டு இந்தியச் சினிமாவை கொப்பி, பேஸ்ட் செய்யும் எம்மவர் படைப்புக்கள் மத்தியில் ஈழத்துச் சினிமாவாக வெளிவந்திருக்கும் எம்மவர் படைப்பு. படக்குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இத் திரைப்படம் தொடர்பாக மக்களின் கருத்தை பார்ப்போம்… “ ஒரு திரையிடலுக்குப்…
-
இந்த வார ராசிபலன் ( ஏப்பிரல் 01 )
தேதி: Monday, April 1, 2024 to Sunday, April 7, 2024 மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். தனவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாக கழியும். உறவுகளுடன் சென்று மகான்கள் தரிசனம் செய்து மகிழ்வார்கள். மேடைப் பேச்சாளர்கள் தங்கள்…
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார் இயக்குநர் அமீர்
போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியில் உள்ள தேசிய போதை பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி டெல்லியில் கைது செய்தனர். இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களை தயாரித்ததும் தெரியவந்துள்ளது. இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன்…
-
இலங்கை – இந்திய நில இணைப்பு: புதுடில்லியில் நாளை பேச்சுகள் ஆரம்பம்
இலங்கை மற்றும் இந்தியாவை இணைக்கும் வகையில் பாலம் ஒன்றை அமைப்பது தொடர்பான பேச்சுகள் நீண்டகாலாக இருநாட்டு அரசாங்கங்களும் இடையில் உள்ளது. கடந்த காலங்களில் இவை வெறும் கருத்துகளாக மாத்திரம் இருந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தை மட்டத்திற்கு இந்த விடயம் நகர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இதுகுறித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். தனுஷ்கோடி, தலைமன்னார் இணைப்பு இந்த சந்திப்பின் பின் கருத்து வெளியிட்ட பிரதமர் மோடி,…