கண்டி, வத்தேகம, மடவளை பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சுமார் 500 பவுண் தங்கம் மற்றும் 1.7 கோடி ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தச் சோதனையின் போது இரண்டு பெண்களும் 8 ஆண்களுமாக 10 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Leave a Reply