ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது, அந்நாட்டு ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் மீது குறிவைத்து, கொலை செய்வோம் என்று ஈரான் பங்கிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தது.
குறிப்பாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மெலனியா ட்ரம்பை கண்காணித்து வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த ஈரான், உலக சுதந்திரப் போராளிகள் மூலம், அவரைக் கொல்ல முயற்சிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இப்படியான சூழலில், மெலனியா ட்ரம்ப் திடீரென மாயமாகிவிட்டாரா என்ற கேள்வி அமெரிக்காவில் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது.
Leave a Reply