Tag: #Flying airplane#accident#world#eelamurasu
-
தீடிரென விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்! 21 பேருக்கு நேர்ந்த நிலை?
பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இஸ்லாமாபாத் நகரில் இன்று காலை 11.15 மணியளவில் மி-8எம்.டி.வி.-1 ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு ஷீவா நகர் நோக்கி சென்றுள்ளது. இதன்பின்பு, மதியம் 1.15 மணியளவில் ஹெலிகாப்டரிலிருந்த பயணிகளில் ஒருவர் இறங்கியுள்ளார். இதன்பின்பு பன்னு நகர் நோக்கி ஹெலிகாப்டர் புறப்பட்டபோது, திடீரென அதன் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஹெலிகாப்டரை மீண்டும் ஷீவா…