Tag: #eelamurasu#srilanka#parlimant#todynews

  • இன்று மீண்டும் பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

    நாடாளுமன்ற அமர்வானது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் இன்று (23) முதல் 26 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, சிவில் நடைமுறைச் சட்டத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் நீதித்துறை அமைப்பு சட்டத்தின் கீழான இரண்டு உத்தரவுகள் மீதான விவாதம் இன்று (23.07.2024) இடம்பெறவுள்ளது. மேலும், சபை ஒத்தி வைக்கப்படும் வேளையில் எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் குறித்து விவாதம் நடத்தப்படவுள்ளது. அதேவேளை, ‘தேசிய பாதுகாப்பு, அனைத்து மதங்கள்…