Tag: #eelamurasu#srilanka#ambarai#kalmunai#saintamaruthu#news

  • மாமனை கொலை செய்த சந்தேகநபர் மற்றும் ஐவர் கைது!

    தனது மாமனை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் தலைமறைவாகி இருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிவேரியன் கிராமம் பிரிவு-09 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21/07/2024) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி 62 வயதுடய மீராசாயிப் சின்னராசா என்பவர் சாவடைந்திருந்தார். இவ்வாறு. சாடைந்தவரின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த…