Tag: #canadanews
-
கனடாவில் நபர் ஒருவரின் மோசமான செயல்
கனடாவின் ஹமில்டன் பகுதியில் நபர் ஒருவர் வாகனங்களை சேதப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பிலான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். சுமார் 36 வாகனங்களை குறித்த நபர் வாள் ஒன்றின் மூலம் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளன. வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியதுடன் மக்களை தம்முடன் சண்டைக்கு வருமாறு இந்த நபர் அழைத்ததாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
ஒன்றாரியோவில் காணாமல் போன பெண் தொடர்பில் வெளியான புதிய தகவல்!
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் காணாமல் போன பெண் ஒருவர் ஐந்து நாட்களின் பின் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளார். ஜெனிதா டா சில்வா என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயிருந்தார். ஒன்றாரியோவின் வுட்ஸ்டொக் பகுதியைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு காணாமல் போயிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் ஐந்து நாட்களுக்கு முன்னதாக பணி முடிந்து வீடு திரும்ப வில்லை என அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் போலீசில் முறைப்பாடு செய்திருந்தனர். சில்வா கடந்த வெள்ளிக்கிழமை ஐந்து மணிக்கு, குட் ஸ்ட்ரோக்…
-
கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த விளையாட்டு வீரருக்கு இறுதி நொடியில் நற்செய்தி
கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த விளையாட்டு வீரர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓராண்டு காலம் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜமெய்க்காவைச் சேர்ந்த தமாரி லிண்டோ மற்றும் அவரது குடும்பத்தினரே இவ்வாறு நாடு கடத்தப்படவிருந்தனர். தாமரி யோர்க் பல்கலைக்கழக மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமாரி மிகச் சிறந்த தடைதாண்டி ஓட்டவீரர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகளில் பங்குபற்றி பல்வேறு வெற்றிகளை தமாரி ஈட்டியுள்ளார் என்பது தெரிவிக்க வேண்டியவிடயம் கடந்த மாதம் மொன்றியலில் நடைபெற்ற கனடிய தடகளப் போட்டியில் 110 மீற்றர் தடை…
-
நீண்ட நேரம் டிவியை பார்த்த சிறுமிக்கு வினோதமான தண்டனை வழங்கிய தந்தை!
நீண்ட நேரம் டிவியை பார்த்த 3 வயது மகளின் கையில் கிண்ணத்தை கொடுத்து, அதனை கண்ணீரால் நிரப்புமாறு தண்டனை கொடுத்த தந்தையின் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர். இஇரவு உணவு தயாரித்தபோது, தந்தை தனது மகள் ஜியாஜியாவை சாப்பாட்டு மேஜைக்கு அழைத்தார். ஆனால் டிவி பார்ப்பதில் மூழ்கியிருந்ததால் அவள் பதிலளிக்கவில்லை. விரக்தியடைந்த அவர் தொலைக்காட்சியை ஆஃப் செய்தார். இதனால் குறித்த சிறுமி அழத் தொடங்கினாள். இதைக்கண்ட ஜியாஜியா தந்தை ஒரு கிண்ணத்தை அவளிடம் கொடுத்து,…
-
கனடிய பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் ராஜினாமா
கனடிய பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் ஜொனதன் பெட்னிலன்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜொனதன், கட்சியின் மற்றுமொரு இணைத் தலைவரான எலிசபெத் மேயுடன் இணைந்து இந்தப் பதவியை வகித்து வந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ஜொனதன் அறிவித்துள்ளார். எலிசெபத் மே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் மோரிஸ் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டதனை கௌரவமாக கருதுவதாகத் தெரிவித்துள்ளார். கட்சியை மறுசீரமைப்பதற்கு பங்களிப்பு வழங்கியமை மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜொனதனின் தீர்மானம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும்…
-
கனடாவில் ஒரே நாளில் பாரியளவு உணவு பொருள் சேகரித்த உணவு வங்கி
கனடாவில் ஒரே நாளில் பெருந்தொகை உணவுப் பொருட்கள் நன்கொடையாக சேகரிக்கப்பட்டுள்ளது. சர்ரே பகுதியில் அமைந்துள்ள குரு நானாக் உணவு வங்கி இவ்வாறு பாரியளவு உணவுப் பொருட்களை திரட்டியுள்ளது. நான்காம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு இவ்வாறு உணவுப் பொருட்கள் திரட்டப்பட்டுள்ளன. ஒரே நாளில் குறித்த உணவு வங்கி 384.5 தொன் எடையுடைய உணவுப் பொருட்களை திரட்டியுள்ளது. வட அமெரிக்காவில் இவ்வாறு ஒரே நாளில் அதிகளவில் உணவுப் பொருட்கள் திரட்டப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது. சுமார் 11 மணித்தியாலங்களில்…
-
கனடாவில் காணாமல்போன மூவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
கனடாவில் காணாமல் போன மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் ஸ்குவாமிஷ் பகுதியில் இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மலையேறிகள் மூவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Atwell Peak மலையுச்சியில் ஏறும் நோக்கில் கடந்த மே மாதம் குறித்த பகுதிக்கு இந்த மூன்று பேரும் சென்றுள்ளனர். எனினும் சில தினங்களின் பின்னர் குறித்த நபர்குள் பற்றிய அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. பனிப்பாறைகளைக் கொண்ட குறித்த மலைத் தொடரின் உச்சியை அடையும் முயற்சியின்…
-
கனடியர்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சியான தகவல்
கனடியர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட அறிக்கையானது அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. Desjardins என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கனடியர்கள் அதிக அளவில் கடன் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது இவ்வாறு கடன் பெற்றுக் கொண்டவர்களில் அதிகமானவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது கனடியர்கள் அதிக அளவில் கடன் பெற்றமை யினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் கனடாவில் வங்கி வட்டி வீதம் சிறிது அளவு குறைக்கப்பட்டு இருக்கும் நிலையில் கடன் பிரச்சனைக்கு தீர்வாக அமையவில்லை என…
-
கனடாவில் பேரதிஸ்டம் அடித்த பெண்
கனடாவில் பெண் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் 70 மில்லியன் டொலர் பணப்பரிசில் வென்றுள்ளார். லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் 49 வயதான பெட்ரிசியா வோர்டன் என்ற பெண் இவ்வாறு பரிசு வென்றுள்ளார். கடந்த மே மாதம் 31ம் திகதி நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த பெண் இவ்வாறு பணப்பரிசு வென்றுள்ளார். வோர்டன் கடந்த பல ஆண்டுகளாகவே லொத்தர் சீட்டிலுப்புக்களில் பங்கேற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது இடது உள்ளங்கை அரிப்பு எடுத்ததாகவும் அதனால் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு…
-
அமெரிக்க அதிபர் வேட்பாளராக மிச்செல் ஒபாமா!
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜோ பபைடன் பேச்சிலும் நடையிலும் தடுமாற்றம் இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு…