Category: இந்திய செய்திகள்

  • இணையவழி குற்றங்களில் ஈடுபட்ட 60 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    இணையவழி குற்றங்களில் ஈடுபட்ட 60 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    ”இரண்டு ஆண்டுகளில், இணைய வழி குற்றங்களில் ஈடுபட்ட, 60 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்,” என, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: தமிழகம் முழுதும் இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க, இரண்டு கட்டங்களாக, ‘ஆப்பரேஷன் திரை நீக்கு’ என்ற நடவடிக்கை வாயிலாக, 212 பேர் கைது செய்யப்ப ட்டனர். அதன்பின், தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு, வெளி மாநிலத்தவர்கள் மீது…

  • பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி

    பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்தியோர் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 8 பேர் பலியாகினர். பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் ஒரு பகுதியை மீட்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களும், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, அவாமி அதிரடி குழு என்ற அமைப்பின் தலைமையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாதில் மிகப்பெரிய…

  • விஜய் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு

    விஜய் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு

    கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில் நடந்தது ஈடு செய்ய முடியாத இழப்பு என அக்கட்சியின் தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் சற்று முன்னர் எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில், “கரூரில் நேற்று நடந்ததை நினைத்துப் பார்க்கும்போது, ​​என் இதயமும் மனமும் ஆழ்ந்த கனத்தால் மூழ்கடிக்கப்படுகின்றன. நம் அன்புக்குரியவர்களை இழந்த மிகுந்த துயரத்தின் மத்தியில், என் இதயம் தாங்கும் வலியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன். என் கண்களும் மனமும் துக்கத்தால் மேகமூட்டமாக…

  • நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

    நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

    நடிகர் விஜய் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்னஞ்சல் மூலமாக இந்த மிரட்டல் கடிதம் தமிழ்நாடு பொலிஸ் தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்திற்குத் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கிய குழு, உடனடியாக நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டிற்கு விரைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதனையடுத்து, அங்கு மோப்ப நாய் உதவியுடன் சோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கரூரில் நேற்றையதினம்(27) நடந்த தமிழக வெற்றிக்…

  • விஜயின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பதற்றம் – 31 பேர் பலியென தகவல்

    தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான ஜோசப் விஜய் இன்று முன்னெடுத்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் நெரிசல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கரூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது நெரிசல் காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையை மேற்கொள் காட்டி இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதில் 6 குழந்தைகள் மற்றும் 16 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டடோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தீவிர…

  • விமானத்தில் கோளாறு 151 பயணியர் தப்பினர்

    விமானத்தில் கோளாறு 151 பயணியர் தப்பினர்

    உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இருந்து டில்லி புறப்பட்ட, ‘இண்டிகோ’ விமானம் திடீர் கோளாறு காரணமாக, 151 பயணியருடன் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இருந்து டில்லிக்கு 151 பயணியருடன், இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது. இதில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவின் மனைவியான, லோக்சபா எம்.பி., டிம்பிள் யாதவ் பயணித்தார். பகல் 11:00 மணிக்கு புறப்பட்ட விமானம், ஓடுபாதையின் எல்லை வரை சென்றது. திடீரென…

  • இந்தியாவுடன் எதுவித வர்த்தகப் பேச்சுவார்த்தையும் இல்லை – ட்ரம்ப்!

    இந்தியாவுடன் எதுவித வர்த்தகப் பேச்சுவார்த்தையும் இல்லை – ட்ரம்ப்!

    பிரச்சினைகள்  தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 30 அன்று, டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்தார். மேலும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்களை இறக்குமதி செய்தால் கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். அதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதல் வரிகளை விதிக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதன்மூலம்,…

  • அணு ஆயுத அச்சுறுத்தல்களை பொறுத்துக் கொள்ள முடியாது; ஜெய்சங்கர் திட்டவட்டம்

    அணு ஆயுத அச்சுறுத்தல்களை பொறுத்துக் கொள்ள முடியாது; ஜெய்சங்கர் திட்டவட்டம்

    ‘எந்தவித அணு ஆயுத அச்சுறுத்தல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாது’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டில்லியில் தே.ஜ., கூட்டணி பார்லி., குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று நிறைவேற்றப்பட்ட தேஜ கூட்டணி பார்லிமென்ட் குழு கூட்டம் தீர்மானம், அமைதிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும்…

  • உலகின் பெரிய விமான போக்குவரத்து சந்தையில் இந்தியா 5வது இடம்!

    உலகின் பெரிய விமான போக்குவரத்து சந்தையில் இந்தியா 5வது இடம்!

    உலகின் 5வது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக இந்தியா உயர்ந்துள்ளது என, ஐஏடிஏ எனப்படும் பன்னாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 350 விமான நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச விமான நிலைய போக்குவரத்து அமைப்பு , 2024ம் ஆண்டிற்கான உலக விமானப் போக்குவரத்து புள்ளிவிவரங்களின் சமீபத்திய அறிக்கையை இன்று வெளியிட்டது. மேலும் அவ்வறிக்கையில் ,மும்பை-டில்லி விமானச் சேவை 2024-ல் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலைய வழித்தடமாக இடம்பிடித்துள்ளது.  கடந்த ஆண்டு இந்தியா 21 கோடியே…

  • உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

    உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

    உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாகி இருப்பது சிறப்பான ஒன்று என்று இந்திய முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சார்பில் 15வது உடலுறுப்பு தானம் தின நிகழ்ச்சியில், உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் ஜேபி நட்டா விருது வழங்கி கௌரவித்தார். இந்த நிலையில், உடலுறுப்பு தானம் செய்து பலரின் உயிர்களை வாழ வைத்தவர்களை நினைவு கூர்ந்து, எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.