Category: கனடா செய்திகள்
-
நீண்ட நேரம் டிவியை பார்த்த சிறுமிக்கு வினோதமான தண்டனை வழங்கிய தந்தை!
நீண்ட நேரம் டிவியை பார்த்த 3 வயது மகளின் கையில் கிண்ணத்தை கொடுத்து, அதனை கண்ணீரால் நிரப்புமாறு தண்டனை கொடுத்த தந்தையின் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர். இஇரவு உணவு தயாரித்தபோது, தந்தை தனது மகள் ஜியாஜியாவை சாப்பாட்டு மேஜைக்கு அழைத்தார். ஆனால் டிவி பார்ப்பதில் மூழ்கியிருந்ததால் அவள் பதிலளிக்கவில்லை. விரக்தியடைந்த அவர் தொலைக்காட்சியை ஆஃப் செய்தார். இதனால் குறித்த சிறுமி அழத் தொடங்கினாள். இதைக்கண்ட ஜியாஜியா தந்தை ஒரு கிண்ணத்தை அவளிடம் கொடுத்து,…
-
கனடிய பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் ராஜினாமா
கனடிய பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் ஜொனதன் பெட்னிலன்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜொனதன், கட்சியின் மற்றுமொரு இணைத் தலைவரான எலிசபெத் மேயுடன் இணைந்து இந்தப் பதவியை வகித்து வந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ஜொனதன் அறிவித்துள்ளார். எலிசெபத் மே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் மோரிஸ் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டதனை கௌரவமாக கருதுவதாகத் தெரிவித்துள்ளார். கட்சியை மறுசீரமைப்பதற்கு பங்களிப்பு வழங்கியமை மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜொனதனின் தீர்மானம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும்…
-
கனடாவில் ஒரே நாளில் பாரியளவு உணவு பொருள் சேகரித்த உணவு வங்கி
கனடாவில் ஒரே நாளில் பெருந்தொகை உணவுப் பொருட்கள் நன்கொடையாக சேகரிக்கப்பட்டுள்ளது. சர்ரே பகுதியில் அமைந்துள்ள குரு நானாக் உணவு வங்கி இவ்வாறு பாரியளவு உணவுப் பொருட்களை திரட்டியுள்ளது. நான்காம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு இவ்வாறு உணவுப் பொருட்கள் திரட்டப்பட்டுள்ளன. ஒரே நாளில் குறித்த உணவு வங்கி 384.5 தொன் எடையுடைய உணவுப் பொருட்களை திரட்டியுள்ளது. வட அமெரிக்காவில் இவ்வாறு ஒரே நாளில் அதிகளவில் உணவுப் பொருட்கள் திரட்டப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது. சுமார் 11 மணித்தியாலங்களில்…
-
கனடாவில் காணாமல்போன மூவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
கனடாவில் காணாமல் போன மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் ஸ்குவாமிஷ் பகுதியில் இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மலையேறிகள் மூவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Atwell Peak மலையுச்சியில் ஏறும் நோக்கில் கடந்த மே மாதம் குறித்த பகுதிக்கு இந்த மூன்று பேரும் சென்றுள்ளனர். எனினும் சில தினங்களின் பின்னர் குறித்த நபர்குள் பற்றிய அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. பனிப்பாறைகளைக் கொண்ட குறித்த மலைத் தொடரின் உச்சியை அடையும் முயற்சியின்…
-
கனடியர்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சியான தகவல்
கனடியர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட அறிக்கையானது அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. Desjardins என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கனடியர்கள் அதிக அளவில் கடன் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது இவ்வாறு கடன் பெற்றுக் கொண்டவர்களில் அதிகமானவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது கனடியர்கள் அதிக அளவில் கடன் பெற்றமை யினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் கனடாவில் வங்கி வட்டி வீதம் சிறிது அளவு குறைக்கப்பட்டு இருக்கும் நிலையில் கடன் பிரச்சனைக்கு தீர்வாக அமையவில்லை என…
-
கனடாவில் பேரதிஸ்டம் அடித்த பெண்
கனடாவில் பெண் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் 70 மில்லியன் டொலர் பணப்பரிசில் வென்றுள்ளார். லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் 49 வயதான பெட்ரிசியா வோர்டன் என்ற பெண் இவ்வாறு பரிசு வென்றுள்ளார். கடந்த மே மாதம் 31ம் திகதி நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த பெண் இவ்வாறு பணப்பரிசு வென்றுள்ளார். வோர்டன் கடந்த பல ஆண்டுகளாகவே லொத்தர் சீட்டிலுப்புக்களில் பங்கேற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது இடது உள்ளங்கை அரிப்பு எடுத்ததாகவும் அதனால் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு…
-
அமெரிக்க-கனடா எல்லையில் வெளிநாட்டுப் பிரஜைகள் இனி வேலை அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது: குடிவரவு அமைச்சர்
அமெரிக்க-கனடா எல்லையில் வெளிநாட்டுப் பிரஜைகள் இனி வேலை அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது என கனடா குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் அறிவித்துள்ளார். சர்வதேச மாணவர்களும் எல்லையில் முதுகலை வேலை அனுமதிக்கு (PGWP) விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். இந்த புதிய நடவடிக்கை விரைவில் அமுலுக்கு வரும் என அமைச்சர் தெளிவுபடுத்தினார். அதற்கு பதிலாக, வெளிநாட்டினரின் விண்ணப்ப செயலாக்கத்தை விரைவுபடுத்துவதற்கு மேலும் ஒருங்கிணைந்த மற்றும் சீர்திருத்த கொள்கைகள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்
-
கனடாவில் வானில் திடீரென தோன்றிய ஒளி! வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளா?
கனடாவில் மானிடோபா மாகாணத்தில் காரில் பயணித்துக்கொண்டிருந்த தம்பதியினர், வானில் திடீரென ஒரு ஒளியை கண்டுள்ளனர். இந்த நிலையில் இரண்டு கோளங்களாக நெருப்பு பிழம்பு போல அது பிரகாசமாக ஒளிர்ந்துள்ளது. இன்னும் அருகில் சென்று பார்த்தபோது மேலும் இரண்டு கோள உருண்டைகள் ஒளிர ஆரம்பித்துள்ளது. மொத்தமாக 4 சூரியன்கள் ஒளிர்வதைப் போல் காட்சியளித்துள்ளன. மேலும் ஒரு வேளை அந்த தம்பதி பார்த்தது வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளா இருக்குமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது. குறித்த இந்த நிகழ்வை வீடியோ…
-
கனடாவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
கனடாவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். எட்மாண்டனின் ப்ரேசர் பகுதியின் என்தனி ஹென்டே பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகன விபத்து ஒன்றை மேற்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்தவர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது. விபத்தினை மேற்கொண்ட நபர் சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. 28 வயதான நபரே இவ்வாறு தப்பிச் சென்றதாக…
-
19 வயது பேரனுடன் இணைந்து பட்டம் பெற்ற 76 வயது தாத்தா
கனடாவின் மானிடோபா பகுதியில் 19 வயதான தனது பேரனுடன் 76 வயதான தாத்தா பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார். ஜூன் ஜேம்ஸ் ஈஸ்டர் என்ற 76 வயதான நபரே இவ்வாறு பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார். ஈஸ்டர், 19 வயதான பெர்சின் நைட் என்ற தனது பேரனுடன் இணைந்து பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார். இருவரும் ஒரே வகுப்பில் பட்டம் பெற்றுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது பேரனுடன் இணைந்து பட்டம் பெற்றுக்கொள்ள கிடைத்தமை பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக…