நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மேற்படி முள்ளிவாய்கால் கஞ்சி ஸ்காபுரோவில் நியூஸ் ஸ்பைசி லாண்ட், இரா சுப்ப மாக்கற், நியூ ஓசன்,ரூச் பேக்கறி மற்றும்பிறம்ரணில்
தினுசா கேற்றறிங், மாயா கேற்றறிங், மற்றும் மாக்கம் சவுத்தேசியன் ஆகிய இடங்களில் மே18 வரை இடம் பெறுகின்றன.
அனைவரும் கலந்து நினைவு வணக்கம் மற்றும் கஞ்சியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுமாறு
வேண்டுகின்றோம்.
Leave a Reply